கனடாவில் காணாமல் போன தமிழ் சிறுமி தொடர்பில் வெளியான தகவல்! October 5, 2022 2:54 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest கனடா மார்க்கம் நகரில் மாயமான தமிழ் சிறுமி அஞ்சனா கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஞ்சனா காணாமல் போனமை தொடர்பான தகவல்களை யோர்க் பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.அதேவேளை 15 வயதான அஞ்சனா சக்திவடிவேல் என்பவர் காணாமல் போனதாக யோர்க் பிராந்திய பொலிசார் முன்னெர் தெரிவித்திருந்தனர்.அத்துடன் சிறுமியின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் காணாமல் பொன அஞ்சன்னா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…