5 முக்கிய நாடுகளின் தூதுவர்கள் ரணிலுடன் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை கொழும்பில் நேற்று சந்தித்து இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!