List/Grid
கவிதைகள் Subscribe to கவிதைகள்
கண்ணதாசனின் மொழிகளில் சில…
1. தற்புகழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை. விற்பனையாகாத சரக்கிற்குச் செய்யப்படும் விளம்பரமே. 2. அறுந்துப் போன பட்டம் எங்கே போய் விழும்… Read more
ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா?
திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில்… Read more
அம்மாவுடனான சண்டையை முடிவுக்கு கொண்டுவர…
அம்மாவுடனான சண்டையை முடிவுக்கு கொண்டுவர… “பசிக்குதும்மா” என்ற வார்த்தையே போதுமானது…!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! – உணர்ச்சிக் கவிதை!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! உங்களைச் கொஞ்சம் உலகம் தேடும் முத்தமிழ் சிவப்பாகும் போர் மேகங்கள் சூழும் உங்களுக்கும் வலிகள் புரியும்
முகவரி மாற்றும் சில வரிகள்.. (தேடல்)
அன்பு மகனுக்கு ! உன் கடிதம் கண்டதும் இதரை வாழையில் இடி விழுந்தது போல் இன்பமடைந்தோம் !
















