பாதுகாப்பு அமைச்சை சரத் பொன்சேகாவுக்கு கொடுக்குமாறு கூறினார்கள். சரத் பொன்சேகாவுக்கு அந்த அமைச்சைக் கொடுத்தால் முதலாவதாக பிரதமரையும், ஜனாதிபதியையும் பிடித்து…
மன்னார் மாவட்ட பாடசாலைகள் பல தற்போதும் புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வருவது தொடர்பில் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்…
ஆளுனர்கள் அரசியல்வாதிகள் கிடையாது. அவர்களுக்கென பிரத்தியேக பொறுப்புக்கள் உள்ளன. அவர்கள் அதனை மாத்திரம் செய்தால் போதுமானது. அத்தோடு ஊடகங்களுக்கு தேவையற்ற…
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல் தமக்கு ஏப்ரல் 8ஆம் திகதியே கிடைத்திருந்தது என்று…
குருநாகல் பகுதியில் நேற்று முன்தினம் குழப்பம் ஒன்றினை ஏற்படுத்த சில திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தது. வெளிமாவட்டங்களில் இருந்து நபர்கள் அங்கு குழப்பங்களை…
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டதுடன், இனி மாதந்தோறும்…
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை இந்தியா தளர்த்தியுள்ளது. புது டில்லியில் வெளியிட்ட…
தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன நிறைவேற்று அதிகாரத்தினை முழுமையாக செயற்படுத்த வேண்டும்.கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வு பிரிவினரை தேசிய பாதுகாப்பு…
சூரத்தைச் சேர்ந்தவர் வினித் ஷா. இவர் ஒரு அரசு ஊழியராவார். இவரது மகள் குஷி ஷா(12). குஷிக்கு 8 வயது…
அரசாங்கம் பொதுமக்களுக்குத் தெரியாமல் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடல், நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.…