சர்ச்சைக்குரிய குருநாகல் மருத்துவர் ஒரு பெண்ணுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை…
இலங்கையில் தீவிரவாத குழுவொன்று செயற்படுவது குறித்த தகவல்கள் 2014ம் ஆண்டிலேயே புலனாய்வு பிரிவினருக்கு தெரிந்திருந்து என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.…
கொழும்பு தெற்கு துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டுறவு…
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மாத்திரம் தண்டனை பெற்றுக் கொடுத்துவிட்டு அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடையாது…
விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்திருந்தால், நாட்டில் 30 வருடகால யுத்தம் நீடித்திருக்காது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் என பொதுபல…
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கை,அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள…
கொழும்பின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.இராணுவத்தினர் கொழும்பின்…
நாட்டின் பாதுகாப்பு வழமைக்கு திரும்பி வரும் நிலையில் வெளிநாட்டவர்களின் வருகையிலும் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றது.ஆனால், அரசியல்வாதிகளின் அநாவசியமான பிரசாரங்களினால்…
இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர்…
இந்திய பிரதமர் தேர்தலில் வெற்றிபெற கையாண்ட விதத்தையே ஐக்கிய தேசிய கட்சியும் மேற்கொள்ள முயற்சிக்கின்றது. அதன் பின்னணியே முஸ்லிம் மக்களுக்கு…