Category: Sri Lanka

அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை, குற்றப்…
மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புகள்  1499 – 1719 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு, அமெரிக்காவில் கார்பன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட ஆறு எலும்புக்…
கூட்டமைப்பின் ஆதரவு இருக்கும் வரை ஐ.தே.க தோல்வியடையாது – பந்துல

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு காணப்படும் வரை சமர்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவு திட்டம்…
“இராணுவத்தை காட்டி அரசியல் செய்தவர்கள், இராணுவத்துக்கு சலுகை வழங்கவில்லை”

போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைச்சாலைகளில் இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுவிக்க வரவு செலவு திட்டம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அம்பேபுஸ், வீரவில…
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு 6000 ரூபா போதாது! – 25 ஆயிரம் வழங்கக் கோருகிறார் டக்ளஸ்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கான உதவித் தொகையாக மாதாந்தம் 6000 ரூபா வழங்கப் போவதாக அரசு கூறியிருப்பது அவர்களுக்கு போதுமானதல்ல. கொடுப்பனவுகளை…
“அர்ஜுன மஹேந்திரனுக்கு இரண்டு சிவப்பு எச்சரிக்கை”

அர்ஜுன மஹேந்திரனை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு இலங்கை பொலிசாருக்கு தேவையான தகவல்களை வழங்கியுள்ளதுடன் இரண்டு சிவப்பு எச்சரிக்கையும்…
முரண்பாடுகளை ஏற்படுத்தும் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம்! – விக்கி

இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்…
உரிமையாளரின் குடும்பத்தைக் காப்பாற்ற உயிரை விட்ட நாய் !

இந்தியாவில் ஒடிசாவின் புவனேஸ்வர் பகுதியில் ஆரிஃப் அமன் குடும்பத்தோடு டைசன் என்ற நாய் ஒன்று வாழ்ந்துவந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு…
யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதுவர் – காணிகள் விடுவிப்பு குறித்து வெளியிட்ட கருத்து

வடக்கில் இன்னமும் காணிகள் விடுவிப்பு இடம்பெற வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர்…
வடக்குடன் உறவுகளை விரிவுபடுத்த சீன தூதுவர் திட்டம்

சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் வடக்கு மாகாணத்தில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.…