Category: Sri Lanka

ஐ.நா தீர்மானத்தில் தளர்வுகளை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் இணக்கம் – சிறிலங்கா அரசு

சிறிலங்கா தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் சில பிரிவுகளைத் தளர்த்துவதற்கு, அனைத்துலக சமூகம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா…
மன்னார் புதைகுழி மர்மம் இன்று வெளிவரும்?

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனை…
அம்பாந்தோட்டையில் 1 பில்லியன் டொலரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

அம்பாந்தோட்டையில் 1 பில்லியன் டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில்,…
அட்மிரல் கரன்னகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை வழக்கு

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் ஏனைய கடற்படை அதிகாரிகள் மீது, கொலை செய்தமை, கொலைக்கு…
“வடகிழக்கில் மக்கள் திறந்தவெளி சிறையில் ; இராணுவத்தை ஏன் பலப்படுத்த வேண்டும்”

நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுவதாக கூறிக்கொண்டு பாதுகாப்பு படைக்கு ஏன் 393 பில்லியன் ஒதுக்கப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
மங்களவின் வரவு செலவுத் திட்டத்தை பாராட்டுகிறார் சுமந்திரன்!

தேர்தலைக் கருத்தில் கொண்டு முன்வைக்கப்படும் வரவுசெலவுத்திட்டம் எனக் கூறப்பட்டாலும் நாட்டின் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டமாக…
திருக்கேதீஸ்வரம் சம்பவம் சர்வதேசத்தை திசை திருப்புகின்ற முயற்சியா? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், திருக்கேதீஸ்வரம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம், சர்வதேசத்தை திசை திருப்புகின்ற…
எல்லையை மீறும் இராஜதந்திரிகள் – சிறிசேன சீற்றம்

சில வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது எல்லையை மீறுகிறார்கள் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார். இன்று காலை…
அதிபர் தேர்தலுக்கு முன் பொதுத்தேர்தலுக்கு வாய்ப்பு – சிறிலங்கா அதிபர்

இந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
ஜெனிவா விவகாரத்தினால் மைத்திரி – ரணில் இடையே வெடித்தது மோதல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு தமது பிரதிநிதிகளை அனுப்பி, ஐ.நா தலையீடுகளை எதிர்ப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…