நாளை (14) முதல் நாட்டில் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே ஊரடங்கு…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தராக, இராணுவ அதிகாரி ஒருவரை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளதாக வெளியான செய்திகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…
நாமும் பங்களியாகி உருவாக்கிய நல்லாட்சியில் பெருந்தோட்ட அமைச்சராக இருந்து, பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபாய் சம்பள விடயத்தில், தடையாக இருந்து…
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் நேற்று இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும்…
யாழ்ப்பாணம் –வல்லைவெளிப் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவர் வெடிப்புச் சமபவம் ஒன்றில் காயமடைந்துள்ளார் என்று நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…
உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு 230 மில்லியன் டொலர் வழங்கியதாக கூறப்படும் தகவல்கள் தவறு என்று சுகாதார அமைச்சர் பவித்ரா…
ஜனாதிபதி உருவாக்கிய செயலணியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், ‘இராணுவமயப்படுத்தலினையும், அரசமைப்பிற்கு…
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியாது என்று கபே அமைப்பின் முன்னாள் நிறைவேற்று…
யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களுக்கு நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாகவும், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அகலமான வாக்குச்சீட்டுகள்…
அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கடமையில் இருந்த 30 பொலிஸ்…