மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரையில் கொ ரோனா…
வெளிநாடுகளுக்குச் செல்லும், இலங்கையர்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் காலங்களில் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்க முடிவு…
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே தினத்தை…
சுயநல அரசியல் சிந்தனையுடனும், அதிகார வெறியோடும், பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை வெளியிடுவதை ஜனாதிபதியும் பிரதமரும் உடன் நிறுத்த வேண்டும் என்று…
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜேவிபி தீர்மானித்துள்ளது. பிரதமருக்கு இன்று (01)…
தீவிரவாதத்துடன் போராடி வெற்றி பெற்ற நாம் தற்போதைய சூழ்நிலைக்கு ஒருபோதும் மண்டியிட மாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
டெங்குவால் வருடத்துக்கு 500 – 600 பேர் பலியான போதும் தேர்தல்கள் நடைபெற்றன என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர்…
வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று அவர்களை மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்கள் என்று கல்முனை…
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணணன், நேற்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதப்…
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்…