ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இந்த விஷேட உரை…
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (இலங்கை தமிழ் அரசுக் கட்சியில்) போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.…
கொரோனா வைரஸை (கொவிட் 19) தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைமை அதிகாரியாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா…
வடக்கு மாகாணத்தின் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக ஆளுநரின் பணிப்பின் பேரில் விசேட கலந்துரையாடல் மாகாண சுகாதார அமைச்சில்…
கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட ஒரு குழந்தைக்கு கொடுக்கப்பட்ட ஒரு மாத்திரை நிலைமையை மேலும் மோசமாக்கியதால், அந்த மாத்திரையை பயன்படுத்தவேண்டாம் என…
ஸ்ரீ லங்கன் விமானசேவையின் கனிஷ்ட விமானி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா…
வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது நாளை நள்ளிரவு முதல் மார்ச் 31 ஆம்…
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கா டெலிகொம் இன்று முதல் 23 ஆம் திகதி வரை இலவச…
இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்து, புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் உள்ளிட்ட 60 குடும்பங்கள், சுகாதாரச்…
கொரோனா தொற்று அபாயத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாழும் வீடுகளை அடையாளங் காண்பதற்கான அறிவித்தல்களை நேற்று முதல் ஒட்டி வருவதாக சட்டம் ஒழுங்கிற்கு…