Category: Sri Lanka

மின்வெட்டு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் – மஹிந்த

நேற்று முன்தினம் முதல் பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் மின்சார சபையிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இவ் அறிக்கையினை…
யாழ். பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்கள் அறிவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பேரவைக்கு 14 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நியமிக்கப்பட்ட 14…
அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம்

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக ஹம்பாந்தோட்டை-மாத்தறை அதிவேக நெருஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்…
தமிழில் தேசிய கீதம் பாடினால் சுதந்திரம் கிடைத்து விடுமா?

தமிழில் தேசியக் கீதத்தைப் பாடினால் மட்டும், எங்களுக்கான சுதந்திரம் கிடைத்து விடுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஈழ மக்கள் புரட்சிகர…
ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய பூஜித்துக்கும் பிணை!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு இன்று (05) பிணை வழங்கப்பட்டுள்ளது. உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாதத்…
தமிழர்களைப் புறக்கணிக்கும் அரசு – மனித உரிமை செயற்பாட்டார்கள் விசனம்!

சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கை என்று இலங்கை மனித உரிமைகள்…
மின்வெட்டு முடிவு ரத்து!

நாளாந்தம் 2 மணி நேரம், மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சார சபை தீர்மானித்திருந்தது. எனினும் அமைச்சரின் தலையீட்டை அடுத்து இந்த…
கொழும்பில் தான் போட்டி – அடம் பிடிக்கும் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.இம்முறை பொதுத் தேர்தலில்…
512 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச 512 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.எனினும் இதில் பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு…
சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்தார் சிறிசேன!

இன்று இடம்பெற்ற இலங்கையின் 72வது சுதந்திர தின விழாவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவில்லை. எதிர்வரும் நாடாளுமன்ற…