Category: Sri Lanka

வெற்றியின் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பினூடாக ரணில் அரசாங்கத்தை நீக்குமாறு கோத்தாவிடம் தயாசிறி கோரிக்கை

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பதவி நீக்கி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு…
முறைப்பாடுகள் கிடைத்திருந்தும் சஜித்திற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? – அனுர பிரியதர்ஷன யாப்பா

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரச ஊடகங்கள், அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றது. மறுபுறம்…
சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியது சந்திரிகா தான்!

யை பிளவுபடுத்தி புதிய கட்சியை ஏற்படுத்தியது சந்திரிக்கா குமாரதுங்கவே . நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டாக்கவில்லை. நாங்களும் அந்த…
ஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி

ஊடகவியலாளர்களின் கைகளில் தற்போது முக்கியமானதொரு பொறுப்பு உண்டு. கடந்த காலத்தில் நானும், எனது பிரதிவாதியும் ஊடகங்களை எவ்வாறு கையாண்டோம் என்பதை…
மூதாட்டி கொடுரமாக கொலை- ‘சைகோ’ கொலையாளி கைவரிசை?

கோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவij செய்யப்பட்ட பின் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணையின் போது,…
கோத்தாவுக்கு எதிரான வழக்கு – அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க சுமத்திய குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அவருக்கு…
பலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா விமானப்படைத் தளபதி ஒத்துழைக்கவில்லை என்றும், இந்திய தொழில்நுட்ப குழுவுக்கு தேநீர் கூட…
வேட்பாளர்களுக்கு பின்னால் சென்று பேசத் தயாரில்லை – 31ஆம் நாளுக்கு முன் முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் பின்னால், சென்று பேச்சு நடத்த நாங்கள் தயாராக இல்லை என்று தமிழ்த் தேசியக்…
தமிழ்க் கட்சிகளை சந்திக்க ரணில் அழைப்பு

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க…
ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் பழிவாங்களுக்குள்ளான இராணுவத்தினருக்கு நியாயம் வழங்கப்படும்

ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் பழிவாங்களுக்குட்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர், புலனாய்வு பிரிவினருக்கு நியாயம் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…