Category: World

ஆபாசப் படங்களை அழித்த பெற்றோரிடம் 86 ஆயிரம் டாலர் இழப்பீடு கேட்டு மகன் வழக்கு!

அமெரிக்காவில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விவாகரத்து பெற்ற நடுத்தர வயது நபர் பெட்டி, படுக்கைகளை மூட்டைக்கட்டி கொண்டு,…
கனடாவில் தேவாலயத்திற்குள் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி, ஒருவர் காயம்

கனடாவில் தேவாலயத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். கனடாவின்…
பாகிஸ்தான் வெள்ளம் – மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி பெண் உள்பட 7 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டில் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி பெண் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். பாகிஸ்தான்…
அமெரிக்காவில் செல்லப்பிராணியாக வளர்த்த பறவை தாக்கி முதியவர் பலி

அமெரிக்காவில் செல்லப்பிராணியாக வளர்த்த ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவை தாக்கியதில் முத்தியவர் பலியான சம்பவம் பரபரப்பை…
பாகிஸ்தான் அரசு நல்லெண்ண அடிப்படையில் 2–வது முறையாக 100 இந்திய மீனவர்களை விடுவித்தது!

பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் சிறைபிடித்து ஜெயிலில் அடைத்து உள்ளது.…
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்யப்பட்ட இந்திய பெண்ணின் கதை திரைப்படமாகிறது!

இந்திய பெண்ணான உஸ்மா பாகிஸ்தானை சேர்ந்த தஹிர் அலி என்பவரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் சந்தித்தார். இருவரும் பின்னர் காதலிக்க…
99 வயது பாட்டி உடலை உடற்கூறு ஆராய்ச்சி செய்த மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சி!

அமெரிக்காவில் இறந்துபோன 99 வயது பாட்டியின் உடலை உடற்கூராய்வு செய்து பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஓரிகனை சேர்ந்த ரோஸ்…
இதுவும்…. நிகழ்ச்சியின் ஒரு பகுதியென ரசித்த ரசிகர்கள் : மேடையிலேயே உயிரை விட்ட நகைச்சுவையாளர்

பிரித்தானிய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளர் நிகழ்ச்சியின் போதே மேடையில் உயிரிழந்துள்ள சம்பவம், ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிசெஸ்டரில் உள்ள மதுபான…
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 14 பேர் பலி, பலர் படுகாயம்

பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் கவுட்டா நகரிலுள்ள பழச் சந்தையிலே் இன்று…
சூடானில் மகிழ்ச்சி அச்சமாக மாறியது- ஜனாதிபதியை பதவி நீக்கி ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்

முப்பது வருட ஆட்சிக்கு பின்னர் சூடான் ஜனாதிபதி ஓமர் அல் பசீர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மகிழ்ச்சி…