Category: World

மொசம்பிக் நாட்டில் புயல் , வெள்ளத்தால் 1000 பேர் உயிரிழப்பு.

புயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில் ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க…
இந்தோனேசிய கனமழை வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 89ஆக அதிகரிப்பு!

இந்தோனேசிய நாட்டில், கனமழை வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 89ஆக உயர்ந்திருக்கிறது. 70க்கும் மேற்பட்டோரை காணவில்லை என இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை…
மசூதிகளில் மக்களை கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் – நியூசிலாந்து பிரதமர்

சூதிகளில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார். நியூசிலாந்தின் முக்கிய…
எத்தியோப்பியாவில் 157 உயிர்களை பறித்த விமான விபத்துக்கு இதுவா காரணம்?

எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ்-8 ஜெட் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதற்கு முன்னர் நடந்த மற்றொரு விபத்திலும் தொடர்புடைய முக்கிய…
மசூதியில் தாக்குதலை மேற்கொண்ட நபரை துணிச்சலுடன் எதிர்கொண்டது எப்படி – நான்கு பிள்ளைகளின் தந்தை கருத்து

நியுசிலாந்தில் மசூதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரின் கவனத்தை திசைதிருப்பி பலரின் உயிரை காப்பாற்றியது எவ்வாறு என நான்கு பிள்ளைகளின்…
நியுசிலாந்து தாக்குதல் வீடியோவால் தடுமாறிய சமூக ஊடக நிறுவனங்கள்

நியுசிலாந்தின் மசூதிகளில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோக்கள் பயனாளர்கள் மத்தியில் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் சமூக ஊடங்கள் திணறியுள்ளன…
துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் முதல்…
சுட்டெரிக்கும் வெயிலில் காட்டுப்பூச்சிகளுக்கு இரையாகிய பிறந்த குழந்தை: தாயை தேடி பொலிஸார் வலைவீச்சு

பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்து ஒரு மணி நேரம் மட்டுமேயான பிஞ்சுக்குழந்தை, காட்டுப்பகுதியில் இருந்து பூச்சிக்கடியுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற…
நியூசிலாந்தில் பங்களாதேஷ் அணி வீரர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலிருந்த இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிப் பிரயோகம்

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் பங்களாதேஷ் கிரிக்கெட்…