காஷ்மீர் மாநிலத்தில் நேற்று வெளியான நாளிதழ்களின் முதல் பக்கத்தில், செய்திகள் எதுவுமின்றி வெற்றிடமாக வெளியானது. காஷ்மீர் மாநிலத்தில், ‘காஷ்மீர் ரீடர்’…
போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள்…
தனது மண்ணிலோ, உலகின் வேறு எந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்று இம்ரான்கான் பேசியுள்ளார்.…
ஐஎஸ் அமைப்பில் இணைந்து கொண்ட பிரிட்டிஸ் யுவதியின் கைக்குழந்தை நோய்காரணமாக அகதிமுகாமில் உயிரிழந்துள்ளது. பிரிட்டனிலிருந்து சிரியா சென்று ஐஎஸ் அமைப்புடன்…
மெக்சிக்கோவில் ஏற்பட்ட வாகன விபத்தில் 25 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்வம் தொடரபில் தெரியவருவதாவது,எதிர்பாராத விதத்தில்…
மக்மூர் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, துணை இராணுவ வீரர்கள் சென்ற ஒரு பஸ் மீது தீவிரவாதிகள் திடீர்…
அமெரிக்கா கண்டத்திலுள்ள ஹைத்தி நாட்டு மக்கள் பசியாற்றிக் கொள்ள, மண்ணை உண்ணும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர் ஹைத்தியின் போர்ட்…
சிரியாவின் பாக்ஹுஸ் பகுதியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற ஐ எஸ் போராளிகள் 400 பேரை சிரிய இராணுவம் கைது செய்துள்ளது.…
இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த தனது மனைவிக்கு தகுந்த பாடம் கற்பிப்பதற்காக தந்தையொருவர் மேற்கொண்ட செயல் அவரது மகனுக்கு…
சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய், அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி ஈரான் நாட்டுடன் வர்த்தகம் மேற்கொண்டதாக அமெரிக்கா…