Category: World

தாய்லாந்தில் குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள் – அதன் பின் குகையின் நிலை என்ன?

தாம் லுவாங் மலை குகைதான் இந்த ஆண்டு உலகிலேயே அதிகளவில் செய்திகளில் இடம் பிடித்த ஓர் இடமாக இருக்கிறது. இந்த…
|
ஆங்கிலக் கால்வாயில் படகுகளில் தத்தளித்த 40 அகதிகள் மீட்பு

கிறிஸ்துமஸ் நாளில் ஆங்கிலக் கால்வாயின் வெவ்வேறு இடங்களில் தத்தளித்த 40 அகதிகளை கடலோர பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். உள்நாட்டுப்…
|
பொலிவியாவில் கடத்தப்பட்ட அர்ஜென்டினா பெண் 32 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு

பொலிவியாவில் ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார். பொலிவியாவில் 1980களில்…
|
5 வருடங்களுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த சிறுமி

கேதார்நாத் வெள்ளத்தின்போது அடித்துச் செல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, 5 வருடங்களுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்த சம்பவம்…
|
ஹெலிகாப்டர் விபத்து: – பதவியேற்ற 10 நாளில் மெக்சிகோ கவர்னர் பலி!

மெக்சிகோவின் பியூப்லா மாநில கவர்னர் மார்த்தா எரிக்கா அலோன்சோ மற்றும் அவரது கணவர் ரபேல் மொரினோ (முன்னாள் கவர்னர்) ஆகியோர்…
|
இந்தோனேசியா சுனாமியில் சிக்கி உயிரிழந்தோரின் தொகை  373 ஆக உயர்வு

கடந்த சனிக்கிழமை இந்தோனேஷியாவைத் தாக்கிய சுனாமிப் பேரலையால் உயிரிழந்தவர்களின் தொகை 373 ஆகவும், காயமடைந்தவர்களின் தொகை 1459 ஆகவும் உயர்வடைந்துள்ளது.…
|
குமுறுகிறது எரிமலை – மீண்டும் சுனாமி ஆபத்து

இந்தோனேசியாவின் அனக் கிரக்காட்டு எரிமலைக்கு அருகில் உள்ள கரையோர கிராமங்களை மீண்டும் சுனாமி தாக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…
|
முடிதுறக்கும் மன்னரின் 85-வது பிறந்தநாள் – கோலாகலமாக கொண்டாடிய ஜப்பான் மக்கள்.

ஜப்பான் நாட்டின் 125-வது மன்னரான அகிஹிட்டோ வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஜப்பானில்…
|
சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா…
|