யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவில் பணியாளர்கள் தன்னால் அச்சுறுத்தப்பட்டதாக, முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை, யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற…
காங்கேசன்துறை துறைமுகத் திட்டத்தை கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன்,…
மீள்குடியேற வேண்டும் என்ற மக்களின் கனவை அரசாங்கம் நனவாக்க வேண்டும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாண மாவட்ட…
பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஒருவருக்கேனும் சாராயம் வாங்கிக் கொடுத்ததையோ, ஐயாயிரம் ரூபா பணத்தைக் கொடுத்ததையோ சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால்,…
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவின் படி வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம்…
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.…
வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மையும் அற்ற வரவு – செலவு திட்டத்திற்கு முழுமையான ஆதரவளிப்பதற்கு…
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசெம்பர் வரையான நாட்களில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவாதங்கள் எதிலும் உரையாற்றவில்லை…
இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், ஐந்து பிரதி அமைச்சர்களும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக இன்று முற்பகல் பதவியேற்றனர். சற்றுமுன்னர்,…
பிரதி சபாநாயகராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்படுவதை பலர் எதிர்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.கொழும்பு…