முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை மீண்டும் அனுமதித்தால் யுத்தத்தை விட மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் இராஜாங்க…
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை குறித்து மற்றொரு…
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான அதிபர் செயலணிக் கூட்டத்தில் பங்கேற்கும் விவகாரத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும்…
கண்காணிப்பு எம்.பி.க்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது. பாராளுமன்றத்தில் இடம்பெறும் வாதப் பிரதிவாதங்களை திரிபுபடுத்தி மக்கள் மத்தியில் அரசியல் பிரச்சாரம் செய்வதே…
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 50 பேருக்கு, இந்தியாவில் தொடருந்துகளைச் செலுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. சிறிலங்கா தொடருந்து திணைக்களத்தில் பணியாற்றும் சாரதிகள்,…
சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பொலிஸ் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்கி அதன் மூலம் நாட்டை இராணுவ மயப்படுத்தி வேறுவிதமான ஆட்சி…
ரஷ்யாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு செயலணிக் குழுக்களை உருவாக்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2004ஆம்…
அரசாங்கம் ஜனநாயக விரோதத்தின் வக்கிர நிலையை நோக்கி பயணிக்கின்றது என குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்கட்சி…
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு (எட்கா) தொடர்பான பேச்சுக்களை இந்த ஆண்டில் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க சிறிலங்கா அரசாங்கம்…
சிறிலங்கா அரசாங்கம் நாட்டை இராணுவ மயப்படுத்த முனைவதாகவும், இது ஆபத்தான நிலை என்றும் எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த…