Tag: அரசாங்கம்

காலி முகத்திடலில் மகிந்த அணியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு

காலி முகத்திடலில் மே நாள் பேரணியை நடத்துவதற்கு, கூட்டு எதிரணிக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. சிறிலங்காவில் மே நாள்…
மே தினத்தினை பிற்போட்டமையானது வரலாற்றில் பதியப்பட வேண்டும் -தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்.

தேசிய அரசாங்கம் சர்வதேச மே தின கொண்டாட்டங்களை வெசாக் தினத்தினை முன்னிட்டு பிற்போட்டுள்ளதாக பொய்யான நாடகத்தினை அரங்கேற்றியுள்ளது. பிரதமர் மற்றும…
பாராளுமன்ற புனரமைப்பு நடவடிக்கை : முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.!

பாராளுமன்ற புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் இவ்வருடம் 200 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கியுள்ளது. 10 மில்லியன் ரூபா ஒதுக்கியதாக கூறப்படுவது…
நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா? – சவால் விடுகிறார் மகிந்த

வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று…
நிதிக்குற்றங்களை தடுப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சி ; மங்கள சமரவீர

இலங்கை அரசாங்கம் நிதிக்குற்றங்களை தடுப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என நிதியமைச்சர் மங்களசமரவீர லண்டனில் தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற கலந்துரையாடல்…
பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் ; மஹிந்த ராஜபக்ஷ

நாட்டுக்கு நிரந்தரமான அரசை உருவாக்க வேண்டும் என்பதுடன் நாட்டுக்கு பொருத்தமான அரசியலை சூழலை உருவாக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
மைத்திரி நாடு திரும்பியதும் புதிய கூட்டு உடன்பாடு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், ஐதேகவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில், புதிய கூட்டு உடன்பாடு…