அரசியல் கொந்தளிப்பின் மத்தியில் சிறிலங்காவில் மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றி விட்டார் என்றவுடன், முதலில் வாழ்த்து தெரிவித்த தலைவராக,…
சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் தீவிரமடைந்துள்ள கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், உயர்மட்டக் குழு நாளை அவசரமாக கூடி ஆராயவுள்ளது. நாடாளுமன்றத்தில்…
சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட கலாநிதி சரத் அமுனுகம நேற்று, சார்க் நாடுகளின், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்துப்…
புதிய அரசாங்கத்தில் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறும், சிங்கள அரசாங்கத்தை அமைப்பதற்கு தான்ன் விரும்பவில்லை. இதனால் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில்…
தமிழ் மக்கள் பேரவையை விக்னேஸ்வரன் தொடங்கினார். அதனை அரசியல் சாராத அமைப்பு என்றார். இன்று தமிழ் மக்கள் கூட்டமைப்புக்குப் போய்விட்டார்.…
வன்னி பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் நேற்றைய புதிய கட்சி தொடங்குவது பற்றி முன்னாள் முதலமைச்சரின்…
உலகில் அரசியல் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் அரசுகள் தமது செல்வாக்கை பலப்படுத்தும் முகமாக பல்வேறு இதர அரசுகளுடனும் கூட்டு வைத்துக்…
தேசிய பொருளாதார சபையின் மூலமாக என்ன செய்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்புகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளில்…
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக…
2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு முயற்சிகள், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டு எதிரணியுடன் இணைந்து பிரதான அரசியல்…