Tag: அரசியல்

தூரநோக்கற்ற தமிழ்த் தலைமைகளே அரசியல் பின்னடைவுகளுக்குக் காரணம்! – சாடுகிறார் விக்கி

தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளுமே நாம் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கான…
சம்பந்தனுடன் பேசியது என்ன? – அவிழ்த்து விடும் கோத்தா

அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், பிரதானமாக கலந்துரையாடியதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்…
உணர்ச்சிபூர்வமான சிந்தனைகளின் ஊடாக நாட்டை முன்னேற்ற முடியாது! – இரா.சம்பந்தன்

உணர்ச்சிபூர்வமான சிந்தனைகளின் ஊடாக நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இலங்கை-, சிங்கப்பூர் சுதந்திர…
வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல்

வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார் இலங்கை பாராளுமன்றத்தில் அவர்…
கோத்தபாயவைத் தோற்கடிக்க வியூகம் வகுக்கும் ‘றோ’!

கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற…
என் மகன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனை வழங்குங்கள்: – தந்தை ஆவேசம்

மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பாக, என் மகன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தூ க்கு…
அதிபர் தேர்தலில் இந்தியாவினால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் – மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் இந்தியாவினால், பாரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த…
முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள்

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த, முதலமைச்சர் விக்னேஸ்வரனின், “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழாவில், நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் தமிழ் அரசியல்…
விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, “நீதியரசர் பேசுகிறார்” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று யாழ்ப்பாணத்தில்…
கோத்தா பற்றி அமெரிக்க தூதுவர் பேசவில்லை- என்கிறார் மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால், அவரை அமெரிக்கா ஆதரிக்காது என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கூறியதாக…