Tag: அரசியல்

பொறுமையினை சோதித்துவிட்டு தேரர்கள் கெட்டவர்கள் எனக்கூற வேண்டாம் – சிங்கள ராவய

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் நோக்கங்களை மையப்படுத்தியதாகும். அவர் கைது செய்யப்பட்டமையினை பல்வேறு தரப்பினர் தமது அரசியல் இலாபங்களுக்காகப்…
கோத்தா விவகாரம் – மழுப்பலாக பதிலளிக்கும் அமெரிக்க தூதரகம்

மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது, கோத்தாபய ராஜபக்ச தொடர்பாகவோ, அதிபர் தேர்தல் தொடர்பாகவோ கலந்துரையாடப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளுக்கு அமெரிக்கா…
சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளக்கூடாது: – கமல்ஹாசன்

விஸ்வரூபம் 2 படத்துக்கு எதிர்ப்புகள் வந்தால் அதனை எதிர்கொள்வதற்கு ஒரு அரசியல்வாதியாக தயாராக இருக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.…
அமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் ஈழத்தமிழர்கள்

அமெரிக்காவின் மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு, உடன் பிறந்தவர்களான இரண்டு தமிழர்கள் போட்டியிடுவதாக, பால்ரிமோர் மகசின் என்ற ஊடகம்…
“யாழில் உணவகம், விடுதி அமைக்கும் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது”

யாழ். பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உணவகம் மற்றும் விடுதி அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எமக்கு பலத்த சந்தேகங்களை…
இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்கள் – சிறிலங்கா அதிபர்

இந்த ஆண்டு இறுதிக்குள், மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்…
“இருபாதாவது திருத்தம் மீதான எதிர்பார்ப்பு கானல்நீர்”

2020 இல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளரை எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ…
ஐதேக தவிசாளர் கபீர் காசிம் வீட்டில் கோத்தா – ஒன்றரை மணிநேரம் பேசியது என்ன?

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் காசிமைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.…
புதிய அரசியலமைப்பை வரைய நிபுணர் குழுவுக்கு ஒரு மாத காலஅவகாசம்

புதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரித்து தருமாறு, நிபுணர் குழுவிடம் வழிநடத்தல் குழு கேட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின்…
சிறிலங்காவுக்கு அனைத்துலகம் நெருக்குதல் கொடுக்க வேண்டும் – விக்னேஸ்வரன் அறைகூவல்

என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே…