Tag: இந்தியா

இயற்கை திரவ வாயு மின் நிலையம் – இந்தியா கைவிட்டதால் மீண்டும் நுழைந்தது சீனா

சம்பூரில் இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்தியா கைவிட்டதை அடுத்து, சிறிலங்காவின் முதலாவது இயற்கை திரவ…
திருமணமான பின்னரே புதுமணப்பெண்ணின் நிஜ அழகை அறிந்த புதுமாப்பிள்ளை: விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை..!

இந்தியா, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் ஷேக் மைதீன். இவருக்கும் முபீனா என்பவருக்கும், கடந்த…
|
400 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு : இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் ஆதாரங்கள்

போர்த்துக்கல் நாட்டில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் லிஸ்பனின் புறநகரான கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து 400 ஆண்டுகளுக்கு…
|
இலங்கையில் யுத்த இலக்குகளை இலகுவாக கைப்பற்றுகிறது இந்தியா! -விமல் வீரவன்ச கொதிப்பு

இந்தியா தனது யுத்த இலக்குகளை, இலகுவாக அடைந்து கொள்கிறது என விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார். திருகோணமலைத் துறைமுகத்தின் முக்கியத்துவம்…
திமிர் பிடித்த இந்தியா – சர்ச்சையை கிளப்பினார் இம்ரான் கான்

இரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை விடயத்தில் இந்தியா திமிர் பிடித்தது போன்று பதில் அளித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…
|
மாலைதீவில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் வெற்றி – கொழும்பிலும் வாக்களிப்பு

மாலைதீவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட இப்ராகிம் மொகமட் சோலி 58.3 வீத வாக்குகளைப் பெற்று…
|
பலாலி இந்தியாவுக்குக் கிடைக்காது! – நிமல் சிறிபால டி சில்வா

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் எந்த முடிவுலும் எடுக்கப்படவில்லை என்று சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர்…
இந்திய நுழைவிசைவு மறுக்கப்பட்டதற்கான காரணத்தைச் சொல்கிறார் சிவாஜிலிங்கம்

இந்தியாவில் தாம் மேற்கொண்ட பல எதிர்ப்புப் போராட்டங்களினால் தான், தனக்கு இந்தியத் தூதரகத்தினால் நுழைவிசைவு வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண…
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி ; இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயணிகளுடன் வந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம்…
|
முற்றிலும் வேறுபட்ட புதுவித யுக்தியில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணால் பரபரப்பு..!!

இந்தியாவில், தூத்துக்குடி கோரளம் பள்ளத்தில் அரச ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த தமிழ்ச்செல்வி, மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் ஊரக வளர்சித்துறையில்…
|