Tag: இராணுவம்

மீளக்குடியேற முயன்ற மக்களுக்கு அச்சுறுத்தல்! – ஒருவர் கைது, பெண் மீது தாக்குதல் நடத்த முயற்சி.

முல்லைத்தீவு -குமுளமுனை ஆண்டான்குளம் கிராமத்தில் மீளக் குடியேற முயன்ற மக்களை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அச்சுறுத்தி கைது செய்துள்ளனர். தமது…
தீவு பகுதிகளை சீனாவுக்கு வழங்குவது துரோகம்!

வடக்கில் இருக்கின்ற தீவுகளை சீன அரசாங்கத்துக்கு வழங்கக்கூடாது என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யுத்தம் முடிந்த பிறகு, வடக்கில் இருக்கின்ற தீவுகளில்…
மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு: ஆங் சாங் சூசி கைது

மியன்மாரின் நிர்வாக தலைவர் ஆங் சாங் சூசி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் ஆட்சியை…
|
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகம் தான்!

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகளை இராணுவம் தற்காலிக அடிப்படையிலேயே பொறுப்பேற்றுள்ளதாக பாதுகாப்புச் செயலர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களை…
பௌசரை குறுக்கே நிறுத்தி வீதியை முடிய இராணுவம்!

மாவீரர் நாள் நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்லும் இராச வீதி நேற்று மாலை முதல்…
முல்லையில் வர்த்தக நிலையங்களை திறக்குமாறு இராணுவம் மிரட்டல்!

முல்லைத்தீவு – நகரம் மற்றும் புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில் இன்று (27) பெருமளவான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் அவற்றை…
சீன ராணுவத்திற்கு அதிபர் ஷீ ஜிங்பிங் போட்ட அதிரடி உத்தரவு: குழப்பத்தில் சகநாடு!

சீனா அதிபர் ஷீ ஜிங்பிங், எப்போதும் இராணுவம் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிரடி உத்தவிட்டுள்ளதால், இந்தியா…
இராணுவத்தினர் கைப்பற்றிய நிலங்கள் மீள வழங்கப்படாது!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள், மக்களுக்கு திருப்பி கையளிக்கப்படாது. இது தேசிய பாதுகாப்பு, தேசிய…
இன்னும் 3 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் மையங்களில்

நாட்டில் உள்ள 44 தனிமைப்படுத்தல் மைங்களில் 3 ஆயிரத்து 556 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை 26 ஆயிரத்து 942…
முன்னணியின் பிரசாரங்களை முடக்க நினைக்கிறது இராணுவம்! – சுகாஸ் குற்றச்சாட்டு.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை குழப்பியடிக்க இராணுவம் முற்பட்டுள்ளது. தமக்கு தேவையானவர்களை வெல்ல வைக்கும் அதேவேளை எம்மை…