Tag: இராணுவம்

வடக்கு- கிழக்கில் எந்தவொரு படைமுகாமும் மூடப்படாது – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமையும் சிறிலங்கா இராணுவம் மூடப் போவதில்லை என்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ்…
சிவில் நிர்வாக தகவல்களை இராணுவத்துக்கு வழங்கக் கூடாது! – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கு சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகளை வழங்கக் கூடாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரச…
இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டியது அவசியம்! – அடம் பிடிக்கிறார் ஆளுநர்

நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்த இராணுவம் யாழ். கோட்டைக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார் வடமாகாண…
யாழ். கோட்டையில் முகாமிடும் சிறிலங்கா படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் கோட்டைக்குள், சிறிலங்கா இராணுவத்தினர் முகாமிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோட்டையின் தென்புற வாயில் பகுதியில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.…
நல்லிணக்கத்தை குழப்புவோர் சிறிலங்கா படை முகாம்களுக்குள் நுழைய தடை

நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை, தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு…
படைக்குறைப்பு என்பது பொய் – 13 ஆயிரம் பேரைப் புதிதாக சேர்க்கிறது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவத்தில் ஆட்குறைப்புச் செய்யப்படவுள்ளதாகவும், வடக்கு, கிழக்கில் பல முகாம்கள் விலக்கப்படவுள்ளதாகவும், வெளியான செய்திகளை நிராகரித்துள்ள சிறிலங்கா இராணுவம், இந்த…
ஊடக மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா இராணுவப் பேச்சாளருக்குத் தடை

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் பங்கேற்க, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவுக்கு, சிறிலங்கா இராணுவத் தளபதி…
முள்ளிவாய்க்காலில் இருந்து திரும்பியவர்களுக்கு மென்பானம் கொடுத்த இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று விட்டுத் திரும்பிய மக்களுக்கு இராணுவத்தினர் மென்பானங்களை வழங்கினர். புதுக்குடியிருப்பு- மந்துவில் பகுதியில் உள்ள இராணுவ…
லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன? பகுதி – 2

லசந்த விக்கிரமதுங்க மற்றும் கீத் நொயர் போன்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு கட்டளை வழங்குவதற்கான உந்துதல் என்ன என ஹெந்தவிதாரணவிடம்…
நான் யுத்தக் குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லை – இராணுவ தளபதி

நான் யுத்த குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லை எனவும் தெரிவித்துள்ள இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க தன்மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்கு…