Tag: இரா. சம்பந்தன்

இன, மதவாதம் கிளப்பும் ஜனாதிபதி செயலணியால் பாரிய விளைவுகள் ஏற்படும்!

தமிழர் தலைநகரமான திருகோணமலையையும் திருக்கோணேஸ்வரத்தையும் எவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருக்கோணேஸ்வரம்…
அரச படைகளின் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்தக் கோருகிறார் சம்பந்தன்!

வடக்கில் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களைக் குறிவைத்து, அரச படைகள் மேற்கொண்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு, ஜனாதிபதியும், தேர்தல்கள்…
தமிழர்களின் உரிமையை எவரும் நிராகரிக்க முடியாது – சம்பந்தன்

ஒரு நீண்டகால கலாச்சராத்தையும் பாரம்பரியத்தினையும் பின்பற்றி வருகின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகும் என…
இம்முறை கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் – சமபந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைப் பெறும் என்று தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…
கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? – சம்பந்தன் பதில்.

மக்கள் விரும்பும் ஒருவரையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராகத் தெரிவு செய்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…
கிழக்கை சிங்கள மயப்படுத்துவதே செயலணியின் நோக்கம்! – ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்.

பௌத்தத்தை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கே, கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணி…
கூட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்!- என்கிறார் சம்பந்தன்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்கு பொதுத்தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை தமிழ் மக்கள் மேலும் பலப்படுத்த வேண்டும் என்று,…
இராணுவ ஆட்சி,பௌத்த மயமாக்கலை அரங்கேற்றுகிறார் ஜனாதிபதி! – சம்பந்தன் காட்டம்

பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும்,பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார் என்று, தமிழ்த் தேசியக்…
தேர்தலை எதிர்கொள்ளத் தயார்!

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலை…
பொறுப்பாக பேச வேண்டும் ! – சுமந்திரனுக்கு சம்பந்தன் அறிவுரை

தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல்…