கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று பிற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.இந்த திருவிழாவில், இலங்கையையிலிருந்து ஏழாயிரம் பக்தர்களும் இந்தியாவிலிருந்து…
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், நாளை முன்னெடுக்கப்படும் “நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் சர்வதேசத்தை எட்ட…
இலங்கை இராணுவத்தை சர்வதேசத்திடமிருந்து பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் அரசாங்கம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி…
கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தைத் தவறவிடாது இனியாவது அரசு செய்ய வேண்டியதை செய்யட்டும். இல்லையேல் பாரதூரமான பின்விளைவுகளை அரசு சந்திக்க வேண்டி…
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், திருக்கேதீஸ்வரம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம், சர்வதேசத்தை திசை திருப்புகின்ற…
ஐ.நா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் தட்டிக் கழிக்கும் போக்கே காணப்படுகின்றது. இதனால் கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது என தமிழீழ…
கூட்டு எதிரணி “பொறுத்தது போதும்” என்ற தொனிப் பொருளில் மக்கள் பேரணிகளை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், நடத்தவுள்ளது.…
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியில்…
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கு முஸ்தீபா என்ற சந்தேகம் எழுகின்றது. இவ்வாறான…
இலங்கையின் நிலப்பரப்பினை அளவிடும் நடவடிக்கையினை மீண்டும் நில அளவைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. அண்மையில் துறைமுக நகரம் மற்றும் மொரகஹகந்த மற்றும்…