சீனாவில் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான இந்த வைரஸ் வேகமாக மற்ற மாகாணங்களுக்கும் பரவியது.…
கொரோனா வைரஸ் பாதித்த இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து, பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…
வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான இரண்டு தடுப்பு மையங்களை சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும்…
ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாகவும், அந்நாட்டின் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகிக் கொண்டிருப்பதால், தலைவர்கள் பேசும் சொற்களை கவனமாகப் பயன்படுத்த…
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை தவறுதலாக நடந்த அனர்த்தம் ஈரான் அறிவித்துள்ளது.மனிதத் தவறு காரணமாக…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலைமையை சீர்செய்ய அமெரிக்காவும் ஈரானும் அவசரமாக சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என…
அணு ஆயுத உற்பத்தி நிறுத்துவதாக 2015ம் ஆண்டு உடன்படிக்கையை ரத்து செய்துவிட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. அணு ஆயுத உற்பத்தியை…
ஈரான் நாட்டின் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகேஸ் நகரில் நேற்று திருமண விழா ஒன்று நடந்தது. இதற்காக மணமக்களின் உறவினர்கள்…
ஈரானில் அழகிப்போட்டியில் வென்ற இளம்பெண் ஒருவர், நாட்டுக்குத் திரும்பினால் கொன்றுவிடுவார்கள் என்று பயந்து மணிலா விமான நிலையத்திலேயே இரண்டு வாரங்களாக…
ஈரான் நாட்டின் இன்ஸ்டாகிராம் பிரபலம் சாஹர் தாபர் என்பவர் தெய்வ நிந்தனை செய்தாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.…