Tag: ஈஸ்டர் ஞாயிறு

பொலிஸ் அதிகாரி பதவியிறக்கம்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரான சஞ்ஜீவ பண்டாரவை தற்காலிகமாக, பதவி…
ஈஸ்டர் தாக்குதல் – பொய்யான ஆவணங்களை தயாரித்த அதிகாரிகள் சிலர் தப்பிக்க முயற்சி!

தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே கிடைத்த தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை என ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்…
போர்க்குற்றவாளிகளை தண்டிப்போம் – சம்பிக்க ரணவக்க

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு பணம் கொடுத்ததை ஒரு போர்க்குற்றமாகவே கருத வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க…
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை உருவாக்க தெரிவுக்குழு பரிந்துரை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, தமது விசாரணை அறிக்கையை இறுதி செய்வதற்கான கூட்டத்தை…
குண்டுதாரிகளின் அலைபேசி உள்ளக தரவுகளை மீட்டது எவ்பிஐ

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஐந்து அலைபேசிகளின் உள்ளகத் தரவுகள் அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வாளர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைத்…
எச்சரிக்கையை அறிந்திருந்தால் தாக்குதல்களை தடுத்திருப்பேன் – மைத்திரி

பாதுகாப்புத்துறையில் உள்ள அதிகாரிகள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தாம் பெற்றிருந்த புலனாய்வு எச்சரிக்கைகள் குறித்து தனக்குத் தெரியப்படுத்தியிருந்தால், ஈஸ்டர் ஞாயிறு…
பிரதமர், அமைச்சர்களிடம் ஓகஸ்ட் 6இல் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரித்து வரும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், வரும் ஓகஸ்ட் 6ஆம்…
புலனாய்வு உயர் அதிகாரிகள் ஒளிய வேண்டியதில்லை- சிஐடி பணிப்பாளர்

உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் தங்கள் முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைக்கக் கூடாது என்றும், இரகசிய கள நடவடிக்கைகளில் ஈடுபடும் புலனாய்வாளர்கள் மட்டுமே…
சக்திவாய்ந்த நாட்டின் இராணுவ முகாமில் ஐ.எஸ் தலைவர் – பேராயர் மல்கம் ரஞ்சித் தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குல், ஒரு அனைத்துலக, சதி என்றும், அனைத்துலக சக்திகளின் நலன்களுக்கு துணைபோன சிறிலங்கா அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும்…
21/4 தாக்குதலில் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…