Tag: ஈஸ்டர்

அரசாங்கம் மக்களை ஏமாற்றக் கூடாது!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மந்தக் கதியில் இடம்பெறுவதாகவும், அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களை ஏமாற்ற நினைக்கக்கூடாது என்றும்…
ரிஷாட் பதியுதீனும் சகோதரரும் நள்ளிரவில் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று அதிகாலை சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்…
பிரித்தானிய மக்கள் கொரோனா விதிமுறைகளை மீறினால் மற்றொரு ஊரடங்கை சந்திக்க நேரிடும்: நிபுணர்கள் எச்சரிக்கை!

ஈஸ்டர் விடுமுறை நாட்களில், கொரோனா விதிமுறைகளை மக்கள் மீறினால், பிரித்தானியா மற்றொரு ஊரடங்கை சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.…
பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் அரசு தோல்வியடைந்து விட்டது!

பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஈஸ்டர்…
ஷஹ்ரானின் திட்டத்தை 15 ஆயிரம் பேர் அறிந்திருந்தனர்!

ஈஸ்டர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலை நடத்த ஷஹ்ரான் ஹசிம் திட்டமிருந்ததை சுமார் 15000 பேர் அறிந்திருந்ததாக அரச புலனாய்வுப் பிரிவின்…
பாதுகாப்புச் செயலாளர்கள் பொய் கூறினர்!

புலனாய்வு ஒருங்கிணைப்பு கூட்டங்கள் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்களால் தமக்கு வறான தகவல்கள் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
ரியாஜ் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்…
ஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணைகள் நிறைவு!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளது என்று சிஐடியினர் இன்று (23) கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிவித்துள்ளனர்.…
ஷஹ்ரானுக்கு இஸ்லாமிய அரசுடன் நேரடி தொடர்பில்லை – ஹக்கீம்

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் நிலையை சீர்குலைக்கும் நோக்கில் செயற்பட்ட மறைமுக சக்தி ஒன்று உள்ளது என்று ஸ்ரீலங்கா…
பிள்ளையான் உட்பட 9 பேர் ஈஸ்டர் பயங்கரவாத விசாரணக்கு அழைப்பு!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிள்ளையான் உட்பட 9 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி…