Tag: உள்நாட்டு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் – றிப்கான் பதியுதீன்

நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு போரினால் தமிழ்,முஸ்ஸீம் சிங்களவர்கள் என்று பாகுபடு இல்லாமல் அனைவருமே பாதிக்கப்பட்டவர்கள்.இந்த மக்களின் காணிகள் தொடர்பில்…
தெற்காசியாவின் நட்சத்திரம் –3

பூகோள சர்வதேசஅரசியல் நிலையை சாதகமாக பயன்படுத்த முனையும் வகையில் இந்து சமுத்திர பூகோள அரசியலில் மூலோபாய மையமாக தன்னை விளம்பரப்படுத்தி…
பலாலி விமான நிலைய அபிவிருத்தி – சிறிலங்கா அரசுடன் கூட்டமைப்பு பேச்சு

சிறிலங்கா விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ்த்…
விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டும்! -என்கிறார் சம்பிக்க

வடக்கில் தமிழ் மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யும் விக்னேஸ்வரன் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று ஜாதிக…
குளிக்க சென்றால் உயிர் ஆபத்து : எச்சரிக்கை விடுக்கும் பொலிஸார்!!!

இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளையில் தற்போது பெய்து…
சிறிலங்கா விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை சாடுகிறார் நவிபிள்ளை

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை, அந்த நாட்டின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் ஐ.நா மனித உரிமைகள்…