தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை வழக்குகளை இல்லாமல் செய்வதற்காக சுதந்திர இல்கையில் முதல் முறையாக, பிரேரணை கொண்டு வந்துள்ளனர்…
மியான்மரில் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளதாக மியான்மர் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும்…
ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெகுஜன ஊடக அமைச்சின்…
முல்லைத்தீவு – முறிப்பு காட்டில் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக…
முல்லைத்தீவில் மரக்கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிப்பிற்கு சென்ற இரு சுயாதீன ஊடகவியலாளர்கள் மீது தாக்குத் நடத்தப்பட்டுள்ளது. மரக்கடத்தலில் ஈடுபட்ட நபர்களே…
மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படவில்லை என்று ஊடகத்துறை அமைச்சரும் ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…
கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச…
நல்லாட்சியின் நான்கரை வருட காலப்பகுதியில் எந்தவொரு ஊடகவியலாளரும் நாட்டை விட்டுச் செல்லவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற…
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம், இரு மனித உரிமைக் குழுவினர், விமர்சகர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களை…
ஓரிரு வாரங்களுக்குள் மத்திய வங்கயின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரக் கூடியதாக இருக்கும். அதற்காக சட்ட…