Tag: எம்.ஏ.சுமந்திரன்

பலாலி விமான நிலைய அபிவிருத்தி – சிறிலங்கா அரசுடன் கூட்டமைப்பு பேச்சு

சிறிலங்கா விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ்த்…
வாய்ப்பை தவறவிட்டால் அது நாட்டுக்கு பேரழிவாக அமையும் – சுமந்திரன்

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் முதல் தடவையாக தமிழ் அரசியல் கட்சியின் பங்களிப்பு காணப்படுகிறது. ஆகவே…
“ஏக்கிய இராச்சிய” என்றால் என்ன என்பது குறித்து நான் 100 தடவைகளுக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன் – சுமந்திரன்

ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய…
சர்வாதிகாரத்தை தடுத்து நிறுத்திய பெருமை சம்பந்தனையே சேரும் – சுமந்திரன்

நாட்டை சர்வாதிகாரத்திற்கு கொண்டு செல்கின்ற முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையே சாரும் என…
பிரதமருக்கு நீதிமன்றம் தடை – கொமன்வெல்த் வரலாற்றில் முதல் முறை

கொமன்வெல்த் வரலாற்றில், முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் ஒன்று, இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது என்று சட்டவாளரும்,…
ஐதேமுவுக்கு ஆதரவு அளிப்பது அவர்களுடன் இணைந்து கொள்வதாக அர்த்தமில்லை – சுமந்திரன்

நாட்டில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு அளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்ததை வைத்து, அவர்களுடன் இணைந்து…
கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் பதவிக்கு புதிய வேட்பாளர் – சுமந்திரன்

வடக்கு மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர்…
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க துரித நடவடிக்கை – ஜனாதிபதி, பிரதமர் வாக்குறுதி!

நீண்டகாலமாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியும் பிரதமரும்…
சம்பிக்கவின் யோசனையை கூட்டமைப்பு நிராகரிப்பு

தமிழ் அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து எடைபோட முடியாது என்று தமிழ்த் தேசியக்…
விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படத் தயார்! -சுமந்திரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் செயற்பட தயாராக இருக்கின்றோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…