கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய்க் கப்பலில் இருந்து டீசல் கசிவு ஏற்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எண்ணெய்க் கப்பலைச்…
கிழக்கு கடல்பரப்பில் தீப்பிடித்த, MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய கரையோர பாதுகாப்புப்…
பணியில் சேரும்போது மக்களை காப்பாற்றுவோம் என உறுதிமொழி எடுத்ததை மறந்துவிட்டீர்களா என பொலிசாரைப் பார்த்துக் கேட்டவர்களை, பொலிசார் அடித்துக் கையை…
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து கடற்படையினரும், சிகிச்சைக்குப் பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெலிசர கடற்படை…
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஜனாதிபதியினால் இன்று முதல் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்று கடற்படை…
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிக்கு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று எப்படி பரவியதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க…
வெலிசற கடற்படை முகாமின் செயற்பாடுகளை மீண்டும் வழமைப்போன்று முன்னெடுக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க…
இலங்கையில் கொரோனா சந்தேகத்தின் பேரில் 5000 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா…
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று இரவு இணங்காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது. நேற்று…
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 61 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த…