Tag: கலகொட அத்தே ஞானசார தேரர்

ரணில், சம்பந்தன் அணியை கூண்டோடு தூக்கிலிட வேண்டும்! – ஞானசார தேரர் கூச்சல்

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு…
சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்று தேவை – ஞானசார தேரர்

இனவாத செயற்பாடுகளை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாது செய்ய, அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்…
பொதுமன்னிப்பு வழங்க கூடிய கைதிகளுக்கு விஷேட ஆணைக்குழு அமைத்து விசாரியுங்கள் : பொதுபலசேனா

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படக்கூடிய கைதிகள் தொடர்பில் விசேட ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு,…
சுமந்திரனுக்கு நந்திக்கடல் பாடம் கற்பிக்க முல்லைத்தீவில் குடியேறுகிறார் ஞானசார தேரர்!

சுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனில் ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார்…
சிங்கள பௌத்த நாட்டை ஏற்காவிடின் வெளியேறுங்கள்!

இது சிங்கள பௌத்த நாடாகும். இதனை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்த நாட்டில் இருக்கலாம். ஏற்காதவர்கள், தங்களது உடமைகளுடன் தாராளமாக…
வெளிநாட்டு உளவுப் பிரிவின் பாரிய சதித்திட்டம்! – ஞானசார தேரர்

வெளிநாட்டு உளவுப் பிரிவொன்றினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டம் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்துவோம் என்று பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட…
அடிப்படைவாதப் பிரச்சினையை முழுமையாக இல்லாதொழிப்போம்  – ஞானசார தேரர்

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு முழுமையாகத் தீர்வு காண்பதற்குரிய ஒரு முறையான திட்டமிடலோ அல்லது இணக்கப்பாடோ இன்னமும் எட்டப்படவில்லை. எனவே இவை தொடர்பில்…
சிங்கள தலைவர்கள் ஆதரவளிக்காவிடின் பாடசாலைகள் சிறைச்சாலைகளாகும் நிலை உருவாகும் : ஞானசார தேரர்

அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தை வீணடிப்பதற்கு அடிப்படைவாத அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. அத்தோடு எமது இந்த போராட்டத்திற்கு சிங்கள அரசியல்…
புலிகளின் போராட்டத்துக்கு அரசியல் நோக்கம் இருந்தது! – ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்திருந்தால், நாட்டில் 30 வருடகால யுத்தம் நீடித்திருக்காது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் என பொதுபல…
வெளியிடப் போகும் தகவல்களால் பதற்ற நிலை ஏற்படும் – பீதியைக் கிளப்புகிறார் ஞானசார தேரர்!

தாங்கள் வெளியிடவுள்ள முக்கியமான சில தகவல்களினால் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்…