Tag: காங்கேசன்துறை

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 32 ஏக்கர் தனியார் காணிகளை சுவீகரிக்க முடிவு!

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக துறைமுகத்துக்கு அருகில் உள்ள சுமார் 50 ஏக்கர் காணியை இலங்கை துறைமுக அதிகார சபையிடம்…
பலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா விமானப்படைத் தளபதி ஒத்துழைக்கவில்லை என்றும், இந்திய தொழில்நுட்ப குழுவுக்கு தேநீர் கூட…
காங்கேசன்துறை: இந்தியாவுக்கான நுழைவாயில்!

45 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம், இந்து சமுத்திரத்தில் இந்தியாவுக்கான நுழைவாயிலாக இருக்க வேண்டும் என…
வலி.வடக்கில் வாழ்ந்த புலம்பெயர் தமிழர்களுக்கு அவசர அழைப்பு

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்காளர் பதிவேட்டில் இருந்து 25 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யாழ். மாவட்டத்துக்கான…
பலாலியிலிருந்து பிராந்திய நாடுகளுக்கு செப்டெம்பரில் விமான சேவை  – அர்ஜூன ரணதுங்க

இந்தியாவிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் சுமார் 80 – 100 இருக்கைகளைக் கொண்ட விமானங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பலாலி விமான…
தலைமன்னார், காங்கேசனில் இருந்து விரைவில் தமிழ்நாட்டுக்கு கப்பல் சேவை!

தலைமன்னாரில் இருந்தும், காங்கேசன்துறையில் இருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை…
காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கு அமைச்சரவை அனுமதி – காணிகளும் சுவீகரிப்பு

வடக்கின் வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது.…
சிறிலங்கா கடற்படையின் தாக்குதலில் தமிழ்நாடு மீனவர் மரணம் – சடலம் யாழ்ப்பாணத்தில்

நெடுந்தீவுக் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இந்திய மீனவர் ஒருவரின் சடலம் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று…
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உண்மை மற்றும் நீதி ஆணைக்குழு

உண்மை மற்றும் நீதி ஆணைக்குழு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில்…