Tag: காவல்துறை

சுவிசில் புகலிடம் தேடிய நிசாந்த சில்வா விவகாரம் – சிறிலங்கா அரசு விரைவில் முடிவு

சிறிலங்கா காவல்துறையின் குற்ற விசாரணைப் பிரிவின் ஆய்வாளர் நிசாந்த சில்வா சுவிட்சர்லாந்தில் புகலிடம் தேடியுள்ள விவகாரம் தொடர்பாக, எதிர்கால நடவடிக்கை…
மகிந்தவின் கீழ் 88 நிறுவனங்கள், சமலுக்கு 31 நிறுவனங்கள்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்கான துறைகள், நிறுவனங்கள். குறித்த அரசிதழ் அறிவிப்பு நேற்று நள்ளிரவு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால்…
704 சிஐடி அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறத் தடை

அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ள 704 குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகளின் பட்டியல் ஒன்று கட்டுநாயக்க விமான…
அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறினார் புலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வா

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வந்த சிறிலங்கா காவல்துறை தலைமை…
ஈஸ்டர் ஞாயிறன்று இந்திய தூதரகமும் இலக்கு

கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும், இந்தியர்கள் அடிக்கடி வந்து செல்லும் விடுதி ஒன்றும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளால் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக,…
அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் – சரத் பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியினால், தனது பெயர் முன்மொழியப்பட்டால், அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல்…
ஆஸ்திரேலியாவில் பட்டப்பகலில் பயங்கரம்: பெண்ணை கத்தியால் குத்திய மர்ம நபர்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் கிங் தெருவில் இன்று மர்ம நபர் ஒருவர், பொதுமக்களை குறிவைத்து கத்தியால் குத்த முயன்றுள்ளார். அந்த…
|
பயங்கரவாத விசாரணைப் பிரிவுடன் நல்லுறவு இருக்கவில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

சில இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபர்கள் இன்னமும் மறைந்துள்ளனர். அவர்கள் இன்னும் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்…
வானை கடத்திய மர்ம நபர்கள் – இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு

வான் ஒன்றைக் கடத்திச் சென்றவர்கள் மீது பாணந்துறை -பின்வத்த சந்தியில் நேற்றிரவு சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்…
‘ரூட்டு தல’ என்ற பெயரில் அட்டகாசம் செய்யும் 90 பேர் அடையாளம் காணப்பட்டனர்!- சென்னை மாநகரக் காவல்துறை.

பேருந்தில் பயணிக்கும் சென்னைக் கல்லூரி மாணவர்களில் ‘ரூட்டு தல’ என்ற பெயரில் அட்டகாசம் செய்யும் 90 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக…