Tag: கிளிநொச்சி

இன்னமும் தீர்வு இல்லை – கிளிநொச்சியில் போராட்டம் நடத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று பகல் தமக்கு…
கிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் பலி! – தீபாவளியில் சோகம்

கிளிநொச்சியில் நேற்று மாலை 07.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர். யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள்…
கேப்பாப்புலவில் 60 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட வேண்டியுள்ளது

முல்லைத்தீவு கேப்பாப்புலவுப் பகுதியில் தற்போது 60 ஏக்கர் காணியை மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டியிருப்பதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு…
காணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு தோல்வி – பெரும்பாலானோர் புறக்கணிப்பு

காணாமல் போனோர் பணியகம் கிளிநொச்சியில் நேற்று நடத்திய அமர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முழு அளவில் ஒத்துழைக்காமல் போராட்டம் நடத்தியதால்,…
காணாமல் போனோருக்கான பணியகத்தின் அமர்வுகள் யாழ்., கிளிநொச்சியில்

காணாமல் போனோருக்கான பணியகத்தின் பிராந்திய மட்டத்திலான அடுத்த பொது அமர்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளன. நாளை யாழ்ப்பாண…
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கென ஆசிய…
வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது

ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடி என்பன முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட சம்பவத்தை…
முன்னாள் போராளிகளை புறந்தள்ளுவது மனிதாபிமானமற்றது! – முதலமைச்சர்

போரில் பாதிக்கப்பட்டு பலவித நெருக்கடிகளுக்கு உள்ளானவர்களை முன்னாள் போராளிகள் என்ற ஒரே காரணத்திற்காக புறந்தள்ளுவது மனிதாபிமானம் ஆகாது. அதுவும் சமய…
கிளிநொச்சி இளைஞனின் மரணத்துக்கு 3 மில்லியன் ரூபா இழப்பீடு கொடுத்து வாயை அடைத்த சீன நிறுவனம்!

கொழும்பில் தாமரைக் கோபுர கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறி வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சியை சேர்ந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு மூன்று…
கிளிநொச்சி இளைஞனின் மரணத்துக்கு தாமரைக் கோபுர பாதுகாப்பு குறைபாடே காரணம்!

கொழும்பு தாமரைக்கோபுர வேலைத்தளத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாகவே தாமரைக் கோபுரத்தின் 16 ஆவது மாடியில் இருந்து விழுந்து கிளிநொச்சியைச் சேர்ந்த…