Tag: கிழக்கு

முக்கிய அறிவித்தல் வடக்கு கிழக்கிற்கு எச்சரிக்கை.

ஸ்ரீலங்காவுக்கு அருகிலான வளிமண்டலத்தில் குழப்பகர நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் தென் கிழக்கு கடற்பிரதேசங்களில் அவ்வப்போது…
கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல் சம்பந்தமாக…..

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக கல்வி அமைச்சு தகவல்…
உயிருடன் தர முடியாது, உதவிகள் வழங்குவோம்!

காணாமலாக்கப்பட்டவர்களின் உயிரை மீட்டுத் தரமுடியாது. அவர்களது குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்குவோம் என்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு…
பாதுகாப்பு பணியில் சிறிலங்கா படைகளை ஈடுபடுத்தும் அரசிதழ் அறிவிப்பு வெளியீடு

பொது ஒழுங்கை பராமரிப்பதற்காக, அனைத்து ஆயுதப்படையினரையும் ஈடுபடுத்தும் வகையில், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.…
வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்

வடக்கு கிழக்கில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் கடும் மழையினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் கடுமையான…
கிழக்கிலும், முல்லைத்தீவிலும் மழைக்கு வாய்ப்பு!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு தாக்குதல் 62 பேர் பலி…!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தபட்சம் 62 பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானிஸ்தானின்…
|
இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே எதிரிகளின் ஆக்கிரமிப்புகளை வெற்றிகொள்ள முடிந்தது – ஜனாதிபதி

அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டுக்கெதிராக தொடுக்கப்பட்ட எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு வீரமிக்க இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே முடிந்ததென ஜனாதிபதி…
வாக்குகளை பிரிக்க களமிறங்கும் ஹிஸ்புல்லா!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண புத்திஜீவிகள்…
கோத்தாவை தமிழ் மக்கள் விரோதியாகவே பார்க்கின்றனர்!

கோத்தபாய ராஜபக்ச தமிழ் மக்களால் விரோதியாகவே பார்க்கப்படுகின்றார் என, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் ரெலோ முக்கியஸ்தருமான கோவிந்தன் கருணாகரம்…