Tag: குழந்தை

துபாயில் வாந்தியால் பாதிக்கப்பட்ட குழந்தை: ஸ்கேன் செய்தபோது அதிர்ந்துபோன மருத்துவர்கள்!

துபாயில் காய்ச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட குழந்தையின் வயிற்றில் 8 காந்த மணிகள் இருப்பதை ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.…
|
கட்டார் விமான நிலையத்தில் பெண் பயணிகளை நிர்வாணமாக சோதனையிட்ட அதிகாரிகள்: காரணம் என்ன?

கட்டார் நாட்டில் விமான நிலைய கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்றை கண்டெடுத்த நிலையில், சிட்னிக்கு செல்லவிருந்த பெண் பயணிகளை…
|
பிரித்தானியாவில் 13 வயது சிறுவனால் கர்ப்பமான இளம்பெண்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

தனது தோழி ஒருவர் நீங்கள் பாட்டி ஆகிவிட்டீர்கள் தெரியுமா என்று கேட்டதும் அதிர்ந்துபோனார் அந்த தாய், காரணம், அவரது மகனின்…
|
உலக அளவில் மேலும் 15 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா – யுனிசெப் நிறுவனம் கவலை

கொரோனா தொற்று தொடங்கியது முதல் உலக அளவில் கல்வி, வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள்…
|
வறுமையின் கொடூரம்: பசியால் உயிரிழந்த 5 வயது சிறுமி – நாட்டையே உலுக்கிய சம்பவம்!

உத்திர பிரதேசத்தில் பசியால் 5 வயது குழந்தை ஒன்று பசியால் துடிதுடித்து இறந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா…
|
நள்ளிரவில் 5 மாத பிஞ்சு குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற தந்தை: தாய் செய்த செயல்!

தமிழகத்தில் வீட்டுக்குள் இருந்து புதையல் எடுப்பதற்காக நள்ளிரவில் 5 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. நெல்லையின்…
சவுதி அரேபியாவில் குழந்தையின் உயிரை பறித்த கொரோனா பரிசோதனை குச்சி!

சவுதி அரேபியாவில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக உயீரிழந்த சம்பவத்தின் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.…
மருத்துவர்களின் அலட்சியத்தால் பலியான 1 வயது சிறுவன்: நாட்டையே உலுக்கிய சம்பவம்!

இந்தியாவில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்து போன மகனை கட்டியணைத்து கதறிய தந்தையின் புகைப்படம் வெளியாகி நாட்டையே அதிர வைத்துள்ளது. உத்தரபிரதேசத்தின்…
தின்பண்டம் என நினைத்து வெடிமருந்தை சாப்பிட்ட குழந்தை: துடிதுடித்து இறந்த சோகம்!

இந்தியாவில், திண்பண்டம் என நினைத்த ஆறு வயது குழந்தை பாறை உடைக்கும் வெடி மருந்தை கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும்…
கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கணவன் வெறிச்செயல்!

இந்தியாவில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார்…