Tag: கொழும்பு

கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் – கைகோர்க்க இந்தியா முடிவு

சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கை சமப்படுத்தும் வகையில், ஜப்பான் மற்றும் சிறிலங்காவுடன் இணைந்து கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முன்னெடுக்க இந்தியா…
அன்று தமிழர்களுக்கு இன்று முஸ்லிம்களுக்கு! – சிறிதரன் எம்.பி

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றால் தமிழர்கள் எதிர்கொண்ட அவலங்களையே முஸ்லிம் சமூகத்தினர் தற்பொழுது எதிர்கொண்டு வருவதாக…
சிதைந்த நிலையில் 56 உடற்பாகங்கள்! – அடையாளம் காணுமாறு கோரிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் சிதறுண்ட 56 உடற்பாகங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பிரேத அறையில்…
தொடர் குண்டுத் தாக்குதல் ; இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

தலைநகர் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு, மட்டக்களப்பில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
வெளிநாட்டு புலனாய்வு போதும், வெளிநாட்டுப் படைகளை அனுமதிக்கக் கூடாது- மகிந்த

தீவிரவாதத்துக்கு எதிரான போரில், வெளிநாட்டவர்களை அனுமதிக்காமல், சிறிலங்கா இராணுவ மற்றும் புலனாய்வுப் பிரிவினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று,…
பலியானோர் தொகை 359 ஆக அதிகரிப்பு!

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக…
‘திரிசங்கு’ நிலையில் கோத்தா – நாளை நாடு திரும்புவாரா?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய…
கொழும்பு துறைமுகத்தில் பிரித்தானிய போர்க்கப்பல்

பிரித்தானிய கடற்படையின் HMS Montrose என்ற போர்க்கப்பல் நல்லெண்ண மற்றும் விநியோகத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான பயணமாக நேற்று கொழும்பு…
அரச அலுவலகங்களின் மின்பாவனைக்கு தடை!

மின்சார நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு அரச அலுவலகங்களில் மின்சார பாவனையை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு அரச அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
புலிகளின் ஆயுதங்கள் விற்பனை – 12 பேர் மீது பயங்கரவாத தடைச் சட்டம்!

புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, தெற்கிலுள்ள பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற…