Tag: கொழும்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற வான் கோர விபத்து – 4 பேர் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான், கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இன்று…
மிலேனியம் சவால் நிதியத்தினால் சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் – விமல் வீரவன்ச

அலரி மாளிகையில், புதிதாகச் செயற்படும் அமெரிக்க நிறுவனமான மிலேனியம் சவால் நிதியத்தினால், சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள்…
வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற பஸ் கோர விபத்து! – 4 பேர் பலி, 19 பேர் படுகாயம்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் அதிகாலை 4.30 மணியளவில், மாரவில – மஹவெவ சந்தியில் வீதியை விட்டு…
வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டார் அட்மிரல்  விஜேகுணரத்ன

கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, சிறைச்சாலைக்கு…
குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்

கொழும்பு – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலய வீதிக்குள் உள்நுழையும் போது வாசனை நிரம்பிய நறுமணத்தை உணர முடிவதுடன் மெல்லிசையையும்…
இந்தியாவுடனான பேச்சுக்களில் இழுபறி

சிறிலங்காவில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பினால், கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, இந்தியாவுடன் நடத்தப்படவிருந்த பேச்சுக்களில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கொழும்பு…
மஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் குழிக்குள் போயிருப்போம்! – ஹிருணிகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கவிழ்க்கப்படாமல்- மஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் தானும், நானும் எனது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டிருப்போம்…
கூட்டணி அரசு குறித்து இதுவரை பேசவில்லை – மகிந்த

கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
சிறிலங்காவுடனான நடைமுறை ஒத்துழைப்பு துரித வளர்ச்சி – சீனத் தூதுவர் பெருமிதம்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு கடந்த ஆண்டில் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங்…
அரச அதிகாரிகள் பழங்கால சிந்தனைகளிலிருந்து வெளிப்பட வேண்டும் – றோசி சேனாநாயக்க

நாடு மற்றும் நகரங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் வேகத்திற்கு மாறாக நாட்டிலுள்ள அரச அதிகாரிகள் பழங்காலத்து விடயங்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்…