Tag: கோட்டாபய ராஜபக்ச

சர்வதேச அரங்கில் காப்பாற்றுவதாக சீனா வாக்குறுதி!

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஆதரவாக சீனா, இருக்கும் என்றும், நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் சீனாவில் இருந்து வந்த…
இந்தியப் பெருங்கடல் சுதந்திரமான வலயமாக இருக்க வேண்டும்!

இந்தியப் பெருங்கடல் எல்லா நாடுகளுக்கும் திறந்து விடப்பட்ட சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
20இற்கு நானே தந்தை – திருத்தங்களை நிராகரித்தார் ஜனாதிபதி!

20வது திருத்தத்தை உருவாக்கியவன் என்ற அடிப்படையில் அதற்கான பொறுப்பை ஏற்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என அமைச்சர் மகிந்த…
20ஆவது திருத்த வரைபை வெளியிடத் தயார்! கோட்டாபய அறிவிப்பு

20வது திருத்தம் குறித்த புதிய நகல்வரைபை வெளியிட தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரு சிவில் சமூக அமைப்புகளின்…
உடனடியாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன்!

உடனடியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைகின்ற திட்டம் தம்மிடம் இல்லை என்று முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில்…
நிபுணர் குழுவில் இடம்தர வேண்டும்! – ஜனாதிபதிக்கு மனோ கடிதம்

புதிய அரசியலமைப்பை வரையும் நிபுணர் குழுவில் மலையகத் தமிழர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், தமிழ்…
ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!

உள்ளூர் உருளைக்கிழக்கின் உற்பத்தியை அதிகரிக்கும் வழிவகைகள் ஆராயப்படவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம் உருளைக்கிழங்கின் இறக்குமதியை…
ஆறு மாதங்களுக்கு பின்னர்அமைசர்களின் பதவி பறிக்கப்படும் ? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறையில் ஆறு மாதங்களுக்குள் அடையும் முன்னேற்றம் குறித்து ஆராய ஜனாதிபதி…
எந்தவொரு நாட்டுக்கும் அடிபணிய மாட்டோம்!

எந்தவொரு சர்வதேச நாட்டுக்கும் அமைப்புக்கும் நாம் அடிபணிந்து செயற்பட மாட்டோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.…
அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாது என்றால் என்னால் மக்களுக்கு பயனில்லை- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச?

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், அபிவிருத்தித்திட்டங்களால் பயனில்லை எனவும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாது என்றால், பல எதிர்ப்பார்ப்புகளுடன்…