Tag: கோட்டாபய ராஜபக்ச

தேர்தல் ஆணைக்குழு சதி செய்கிறது! – குற்றம்சாட்டுகிறார் வீரவன்ச

பொதுத் தேர்தலில் வாக்களிப்பை குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முயற்சி செய்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய…
வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்!

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு…
பிரிந்து சென்றோரை தேர்தலுக்கு பின் இணைப்போம் – சேனாதிராஜா

துரதிஸ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை தருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்…
ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் 10 வீதம் வீணாகி போயுள்ளது

பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவான நாடாளுமன்றம் இல்லாத காரணத்தினால், அவரது பதவிக்காலத்தின் 10 வீதம்…
இராணுவ ஆட்சி,பௌத்த மயமாக்கலை அரங்கேற்றுகிறார் ஜனாதிபதி! – சம்பந்தன் காட்டம்

பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும்,பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார் என்று, தமிழ்த் தேசியக்…
கொரோனாவை கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கும் உதவுமாறு கோரிக்கை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…
நாடாளுமன்றத்தை கூட்டினால் கோட்டாபயவுக்கு எதிராக குற்றப்பிரேரணை! மஹிந்த அணி

ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியடைந்து மக்கள் செல்வாக்கை இழந்த எதிரணியினர் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப்பிரேரணை கொண்டுவரத்…
இணைந்து செயற்படத் தயார் – சம்பந்தனுக்கு இந்திய தூதுவர் உறுதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாக, இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராகப் பதவியேற்றுள்ள, கோபால் பக்லே உறுதியளித்துள்ளார்.…
நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக 8 மனுக்கள் தாக்கல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச நாடாளுமன்றத்தைக் கலைத்தமை மற்றும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல்களை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தமை…
ஜனாதிபதி கோட்டாபயவிற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவோம்! எச்சரிக்கும் தம்பர அமில தேரர்

நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனநாயகமாக செயற்பட வேண்டும். அப்படி…