Tag: கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையர்களுக்கு செலுத்தப்பட போகும் Sputnik V கொரோனா தடுப்பூசி..!

ரஷ்யாவிடம் இருந்து Sputnik V கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதியினை இலங்கை சினேகபூர்வமாக பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல்

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மாகாண சபை…
காணாமல் போனவர்களின் குடும்பங்களை ஜனாதிபதி விரைவில் சந்திக்கவுள்ளார்!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விரைவில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு செயலாளர் பேராசிரியர்…
பொதுமக்களை மையமாகக்கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி அழைப்பு!

நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அரச தலைமைகள், பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய…
கொரோனா தடுப்பூசி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினியின் கருத்து!

இலங்கை எதிர்பார்த்ததை விட விரைவாக கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள…
விவசாயத்துறையில் இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட நடவடிக்கை!

விவசாயத்துறையில் இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கிராமத்துடனான உரையாடல் வேலைத்திட்டத்தின் 6 ஆவது…
மஞ்சளை அழிக்க ஜனாதிபதி உத்தரவு!

சோளத்தை பயன்படுத்தி மதுபானம், எதனோல் தயாரிப்பதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட, கலால் திணைக்கள ஆணையாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
தீபாவளி அனைவருக்கும் உள அமைதி கிடைக்கும் நாளாக அமையட்டும்!

தீபாவளி திருநாள் அனைவருக்கும் உள அமைதி கிடைக்கும் நாளாக அமையட்டும் என தீபாவளித் திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்…
பந்துலவின் பிசிஆர் சோதனை! – தலைதெறிக்க ஓடிய ஆளும்கட்சி எம்.பிக்கள்.

அரசமைப்பின் 20ஆம் திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் கட்சி ​தலைவர்களுக்கும் இடையில் நேற்று முக்கிய கூட்டம் நடைபெற்றது.…