Tag: கோட்டாபய ராஜபக்

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதை தடுத்து விட்டோம்!

எவ்விதத்திலும் நாட்டினுள் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இருந்த வாய்ப்புகள் எம்மால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு…
ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள மற்றுமொரு அதிரடி உத்தரவு

பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை…
மின்சார கட்டணத்தில் 25% குறைக்க அரசு இணக்கம்!

கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட முடக்கநிலை காரணமாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரலுக்கான மின்சாரக் கட்டணங்களில் 25 வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம்…
மே மாதத்துக்கும் கொரோனா கொடுப்பனவு 5000 ரூபா! -ஜனாதிபதி உத்தரவு

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக,…
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் – ரணில்

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே தினத்தை…
இந்தியர்களும் தமிழர்களும் முட்டாள்களா? – மங்கள சமரவீர

இந்தியாவையும் தமிழ் மக்களையும் குழப்பும் வகையில் கோட்டாபயவும் மஹிந்தவும் கருத்துக்களை வெளியிட்டால் அது அவர்களுக்குத்தான் பாதகமாக அவமானமாக அமையும் என…
அமெரிக்க புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கோத்தா சதித் திட்டம்?

அமெரிக்க புலனாய்வுத் துறையினருடன் இணைந்து இலங்கையில் சதியொன்றை ஏற்படுத்துவதற்கா கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றார் என்று ஆராய வேண்டியிருப்பதாக அமைச்சர்…