தேர்தல்கள் ஆணையாளரின் கருத்துக்களை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலை நடத்த இன்னமும் மூன்று மாதகாலமாவது செல்லுமென எண்ண வேண்டியுள்ளது எனறு…
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட, நாடாளுமன்றை தாம் மீளக் கூட்டப் போவதில்லை என்று கோத்தாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…
மே மாதம் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஆளும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க…
ஏப்ரல் 10 ஆம் திகதி வரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக் கூடிய ஆபத்தான காலக்கட்டமாக உள்ளது. எனவே அதுவரையில்…
மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் விமானப்ப படை தளபதி மார்ஷல் ரொஷான் குணதிலக இன்று (24) பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி…
சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வருகை நுழைவிசைவு (on-arrival visa) வசதி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…
பாதுகாப்பு அமைச்சை தன்னகத்தே வைத்திருக்க முடியாத ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எவ்வாறு பாதுகாப்பு துறையினருக்கு கட்டளையிட முடியும் என்று பீல்ட்…
இலங்கையில் மிகவிரைவில் இராணுவ ஆட்சி மலரும் என்றும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இதற்கான அடித்தளத்தை அமைத்திருக்கிறார் என்றும் எச்சரித்துள்ளார் முன்னாள்…
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச 512 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.எனினும் இதில் பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு…
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…