Tag: சரத் பொன்சேகா

டிலானுக்கும், எஸ்.பிக்கும் புத்திசுவாதீனம் இல்லை! – என்கிறார் சரத் பொன்சேகா

சுவாதீனமின்றி கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே…
அமல் கருணாசேகர கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கோத்தாவிடம் இன்று விசாரணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் இன்று விசாரணை…
பிரபாகரனின் மனைவி மகள் மரணம் தொடர்பில் புதுத் தகவலை வெளியிட்டார் பொன்சேகா

பிரபாகரனின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் முன்னிலை பாதுகாப்பு அரங்கு (பங்கர்) போரில் அகப்பட்டே கொலை செய்யப்பட்டதாக புலனாய்வு…
கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கைப் புறக்கணித்த சரத் பொன்சேகா

சிறிலங்கா இராணுவம் நடத்திய கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கை, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…
பிரபாகரனின் உடலில் இருந்து சீருடையை அகற்ற உத்தரவிட்டார் சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட்…
சிறப்பு அதிரடிப்படை மீது சரத் பொன்சேகா சரமாரி குற்றச்சாட்டு

சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி லதீப் தொடர்பாக, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்று வெளியிட்ட…
மரணதண்டனைக்கு சர்வஜன வாக்கெடுப்பு! – சரத் பொன்சேகா

மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பை, நடத்தி தீர்மானிப்பது பொருத்தமானது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…
அதிபர் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவு இல்லை – சரத் பொன்சேகா

அடுத்த அதிபர் தேர்தலில் போது வேட்பாளரைத் தாம் ஆதரிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்…
இராணுவத்தில் மூக்கை நுழைக்கிறார் சரத் பொன்சேகா – சிறிலங்கா அதிபரிடம் முறைப்பாடு

சிறிலங்காவின் இராணுவ விவகாரங்களுக்குள், முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மூக்கை நுழைக்கிறார் என்று…
காடுகளில் சட்டவிரோத கடத்தல்களை தடுக்க இராணுவ தொண்டர் படையணி! – சரத் பொன்சேகா திட்டம்

காடுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத வியாபாரங்களையும் கடத்தல்களையும் கட்டுப்படுத்த இராணுவ தொண்டர் படையணியை ஈடுபடுத்தவுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா…