Tag: சிங்கப்பூர்

துறைமுக வசதிகளை மேம்படுத்தி இலங்கை சர்வதேச நாடுகளுடன் போட்டி போட வேண்டும் : சாகல

இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொள்கலன் போக்குவரத்துக்கான இடைத்தரிப்பிட துறைமுக வசதிகளை வழங்குவதில் போட்டிப்போட்டுக்கொண்டு செயற்படுகின்றன. இவ்வாறான வசதிகளை வழங்குவதில்…
நாடு திரும்பினார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்றிரவு 11.45 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பினார். சிங்கப்பூர் எயர்லைன்ஸ்…
ஜனாதிபதி தேர்தலை தடுக்க சட்டத்தாலும் முடியாது: விஜித ஹேரத்

இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தியாக வேண்டும், ஜனாதிபதி பதவிக்காலம் குறித்து ஆராய்வதாக கதைகளை கூறிக்கொண்டு தேர்தலை பிற்போட…
நாளாந்தம் விசாரிக்கப்படவுள்ள கோத்தாவுக்கு எதிரான வழக்கு

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு மேல் நீதிமன்றத்தில் அடுத்த மாதம், நாளாந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.…
அம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் ஆலை – 14 பில்லியன் டொலர் முதலீடு

அம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சிங்கப்பூரின் Sugih Energy International நிறுவனம் 14 பில்லியன் டொலரை முதலீடு செய்யவுள்ளதாக…
ஜனாதிபதியின் குற்றச்சாட்டை சிங்கப்பூர் மறுப்பு!

மத்திய வங்கி நிதி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூர் மறைத்து வைத்துள்ளதாக…
தெற்காசியாவின் நட்சத்திரம் –3

பூகோள சர்வதேசஅரசியல் நிலையை சாதகமாக பயன்படுத்த முனையும் வகையில் இந்து சமுத்திர பூகோள அரசியலில் மூலோபாய மையமாக தன்னை விளம்பரப்படுத்தி…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் ; குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் – டக்ளஸ்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் பொதுமன்னிப்பு என்கின்ற அடிப்படையில், ஓர் ஏற்பாட்டினை நீதி அமைச்சு முன்னெடுக்க வேண்டும். குற்றவாளிகளை…
சிறிலங்காவுக்கான புதிய அவுஸ்ரேலிய தூதுவர் அறிவிப்பு

சிறிலங்காவுக்கான, அவுஸ்ரேலியாவின் புதிய தூதுவராக டேவிட் ஹொலி நியமிக்கப்பட்டுள்ளார் என, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் பைன் அறிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான…