Tag: சுமந்திரன்

ஜனாதிபதி முறைமையினால் ஜனநாயகத்துக்கு ஆபத்து! – சுமந்திரன்

தற்போது நடைமுறையில் உள்ள ஜனாதிபதி முறைமையானது ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ…
முதலைக் கண்ணீர் வடிக்கிறார் சுமந்திரன்!

சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டுமென்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குச் செல்வோம் எனவும் சுமந்திரன் கூறியமை, முதலைக் கண்ணீர் விடும் செயல்…
சர்வதேச நீதிமன்ற தலையீட்டுக்கு ஜெனீவா வழிசெய்ய வேண்டும்!- சுமந்திரன்

பதினொரு இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகொடவின் வழக்கு விவகாரம் உள்நாட்டு நீதித்துறை…
மங்களவின் வரவு செலவுத் திட்டத்தை பாராட்டுகிறார் சுமந்திரன்!

தேர்தலைக் கருத்தில் கொண்டு முன்வைக்கப்படும் வரவுசெலவுத்திட்டம் எனக் கூறப்பட்டாலும் நாட்டின் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டமாக…
“வரலாற்றை திரிக்க வேண்டாம்” – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரிடம் மனோ, சுமந்திரன்!

“வட கிழக்கில் காணக்கிடக்கும் பெளத்த சின்னங்கள் எல்லாமே, சிங்கள பெளத்த சின்னங்கள் என முடிவு செய்ய வேண்டாம். 2ம் 3ம்…
கூட்டமைப்புத் தலைமையை மாற்றும் திட்டம் – மாவை, சுமந்திரன் மறுப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வது குறித்து கட்சியின் அடுத்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக,…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் – சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க திட்டம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக,…
“புதிய அரசியலமைப்பு நாட்டு மக்களின் கழுத்திற்கு போடப்படுகின்ற தூக்குக்கயிறு”

சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்டோர் நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பைத் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். காரணம் இந்த அரசாங்கத்திலேயே இத்தகையதொரு மோசமான…
புலிகளைத் தோற்கடிக்கும் முயற்சியை எதிர்க்கவில்லை என்கிறார் சுமந்திரன்!

புலிகள் இயக்கத்தைத் தோல்வியடையச் செய்ய, தான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் ஆனால், அந்தப் பெயரில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டனர் என்றும்,தமிழ்த்…
மாகாண சபையின் அதிகாரங்களை திரும்பப் பெறமுடியாது!

மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசாங்கம் திரும்பப் பெறமுடியாதவாறு புதிய அரசியல் யாப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…